• May 21 2024

கென்யாவில் பயங்கரவாதிகள் தாக்குதலில் 3 ராணுவ வீரர்கள் பலி! samugammedia

Chithra / Jul 12th 2023, 11:45 am
image

Advertisement

வடகிழக்கு கென்யாவின் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த ராணுவத்தினரின் வாகனம்

மர்ம பொருள் மீது மோதியதில் திடீரென வெடித்து சிதறிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

இதனைதொடர்ந்து அங்கு பதுங்கி இருந்த அல்-ஷபாப் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திவிட்டு தப்பி சென்றுள்ளனர்.

இந்த சம்பவத்தில் 3 ராணுவ வீரர்கள் சம்பவ இடத்திலேயே பலியாகினர். 

மேலும் படுகாயம் அடைந்த 8 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கென்யாவில் கடந்த ஒரு வாரத்தில் ராணுவத்தினர் மீது நடைபெறும் 2-வது தாக்குதல் இதுவாகும். 

மேலும் கடந்த வாரம் நடந்த தாக்குதலில் 8 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.


கென்யாவில் பயங்கரவாதிகள் தாக்குதலில் 3 ராணுவ வீரர்கள் பலி samugammedia வடகிழக்கு கென்யாவின் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த ராணுவத்தினரின் வாகனம்மர்ம பொருள் மீது மோதியதில் திடீரென வெடித்து சிதறிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.இதனைதொடர்ந்து அங்கு பதுங்கி இருந்த அல்-ஷபாப் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திவிட்டு தப்பி சென்றுள்ளனர்.இந்த சம்பவத்தில் 3 ராணுவ வீரர்கள் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் படுகாயம் அடைந்த 8 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.கென்யாவில் கடந்த ஒரு வாரத்தில் ராணுவத்தினர் மீது நடைபெறும் 2-வது தாக்குதல் இதுவாகும். மேலும் கடந்த வாரம் நடந்த தாக்குதலில் 8 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement