• May 20 2024

மூன்று வயது சிறுவனை துஸ்பிரயோகம் செய்த முச்சக்கர வண்டி சாரதி..! samugammedia

Chithra / May 21st 2023, 6:58 am
image

Advertisement

முன்னபள்ளி பாடசாலை சிறுவனை பாலியல் ரீதியில் சிறுவனை துஷ்பிரயோகம் செய்த முச்சக்கர வண்டி சாரதி பொக்காவல பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

முன்று வயதுடைய சிறுவனே இவ்வாறு துஷ்பிரயோக செய்யப்பட்ட நிலையில் நேற்றைதினம் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டுள்ள முச்சக்கர வண்டி சாரதி வௌல ஹரன்காவ பிரதேசத்தை சேர்ந்த 38 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.

சந்தேக நபரான முச்சக்கர வண்டி சாரதியே, சிறுவர்களை முன்பள்ளிகளுக்கு ஏற்றிச் செல்வதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மூன்று வயது சிறுவனை துஸ்பிரயோகம் செய்த முச்சக்கர வண்டி சாரதி. samugammedia முன்னபள்ளி பாடசாலை சிறுவனை பாலியல் ரீதியில் சிறுவனை துஷ்பிரயோகம் செய்த முச்சக்கர வண்டி சாரதி பொக்காவல பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.முன்று வயதுடைய சிறுவனே இவ்வாறு துஷ்பிரயோக செய்யப்பட்ட நிலையில் நேற்றைதினம் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.கைது செய்யப்பட்டுள்ள முச்சக்கர வண்டி சாரதி வௌல ஹரன்காவ பிரதேசத்தை சேர்ந்த 38 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.சந்தேக நபரான முச்சக்கர வண்டி சாரதியே, சிறுவர்களை முன்பள்ளிகளுக்கு ஏற்றிச் செல்வதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement