• Jul 09 2025

நாடு முழுவதும் உள்ள பாடசாலைகளில் நாளை தேசிய நுளம்பு கட்டுப்பாட்டு தினம்

Chithra / Jul 8th 2025, 1:28 pm
image

  

தேசிய நுளம்பு கட்டுப்பாட்டு வாரத்தின் ஒரு பகுதியாக, நாடு முழுவதும் உள்ள அனைத்து பாடசாலைகளிலும் நாளை  தேசிய நுளம்பு  கட்டுப்பாட்டு தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து பாடசாலைகள், பிரிவெனாக்கள் மற்றும் ஆசிரியர் பயிற்சி கல்லூரிகளில் நாளை காலை 8:00 மணி முதல் பிற்பகல் 1:00 மணி வரை துப்புரவு பணிகள் மற்றும் நுளம்பு  கட்டுப்பாட்டு நடவடிக்கைகள்  மேற்கொள்ளப்படும் என்று   பாடசாலைக் கல்விப் பணிப்பாளர் எஸ்.எச்.எச். சஞ்சீவனி தெரிவித்தார்.

இந்த சிறப்பு முயற்சி நுளம்பு இனப்பெருக்கம் செய்யும் இடங்களை அழிப்பதோடு,

மாணவர்கள் மற்றும் ஊழியர்களிடையே நுளம்புகளால் பரவும் நோய்களைத் தடுப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு திட்டமிடப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் உள்ள பாடசாலைகளில் நாளை தேசிய நுளம்பு கட்டுப்பாட்டு தினம்   தேசிய நுளம்பு கட்டுப்பாட்டு வாரத்தின் ஒரு பகுதியாக, நாடு முழுவதும் உள்ள அனைத்து பாடசாலைகளிலும் நாளை  தேசிய நுளம்பு  கட்டுப்பாட்டு தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.அனைத்து பாடசாலைகள், பிரிவெனாக்கள் மற்றும் ஆசிரியர் பயிற்சி கல்லூரிகளில் நாளை காலை 8:00 மணி முதல் பிற்பகல் 1:00 மணி வரை துப்புரவு பணிகள் மற்றும் நுளம்பு  கட்டுப்பாட்டு நடவடிக்கைகள்  மேற்கொள்ளப்படும் என்று   பாடசாலைக் கல்விப் பணிப்பாளர் எஸ்.எச்.எச். சஞ்சீவனி தெரிவித்தார்.இந்த சிறப்பு முயற்சி நுளம்பு இனப்பெருக்கம் செய்யும் இடங்களை அழிப்பதோடு,மாணவர்கள் மற்றும் ஊழியர்களிடையே நுளம்புகளால் பரவும் நோய்களைத் தடுப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு திட்டமிடப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement