• May 04 2024

ஒப்பந்தம் குறித்த ரயில் சாரதிகளின் அறிவிப்பு..! samugammedia

Chithra / Sep 23rd 2023, 9:35 am
image

Advertisement

 

தற்போதைய பிரச்சினைகள் தொடர்பில் புகையிரத பொது முகாமையாளருடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் இணக்கப்பாடு எட்டப்பட்டதாக லோகோமோட்டிவ் சாரதிகள் சங்கம் அறிவித்துள்ளது.

புகையிரத சாரதிகளின் பதவி உயர்வு தொடர்பான முன்மொழிவுகளை எதிர்வரும் திங்கட்கிழமை அரச சேவை ஆணைக்குழுவிற்கு அனுப்பி வைப்பதற்கு கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த பிரச்சினைக்கான தீர்வுகள் விரைவில் வழங்கப்படும் என நம்புவதாக லோகோமோட்டிவ் சாரதிகள் சங்கத்தின் தலைவர் சந்தன வியந்துவா தெரிவித்தார்.

கடந்த நாட்களில் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்ட ரயில்வே பணிப்புறக்கணிப்பில் மூன்று உயிர்கள் பரிதாபமாக பரிபோனமையும் குறிப்பிடத்தக்கது.

ஒப்பந்தம் குறித்த ரயில் சாரதிகளின் அறிவிப்பு. samugammedia  தற்போதைய பிரச்சினைகள் தொடர்பில் புகையிரத பொது முகாமையாளருடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் இணக்கப்பாடு எட்டப்பட்டதாக லோகோமோட்டிவ் சாரதிகள் சங்கம் அறிவித்துள்ளது.புகையிரத சாரதிகளின் பதவி உயர்வு தொடர்பான முன்மொழிவுகளை எதிர்வரும் திங்கட்கிழமை அரச சேவை ஆணைக்குழுவிற்கு அனுப்பி வைப்பதற்கு கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.இந்த பிரச்சினைக்கான தீர்வுகள் விரைவில் வழங்கப்படும் என நம்புவதாக லோகோமோட்டிவ் சாரதிகள் சங்கத்தின் தலைவர் சந்தன வியந்துவா தெரிவித்தார்.கடந்த நாட்களில் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்ட ரயில்வே பணிப்புறக்கணிப்பில் மூன்று உயிர்கள் பரிதாபமாக பரிபோனமையும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement