அனுராதபுரம் ஹொரவ்பொத்தான -வாஹல்கட பொலிஸ் பிரிவு உட்பட்ட
பகுதியில் T-56 துப்பாக்கியுடன் பொலிஸ் உத்தியோகத்தர் உட்பட இருவரை கைது
செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
திருகோணமலை-மாவட்டத்தில்
ரொட்டவெவ பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வரும் பொலிஸ் உத்தியோகத்தர்
பொலிஸ் எல்லையை தாண்டி T-56 துப்பாக்கியை வேட்டையாடுவதற்காக கொண்டு சென்றபோது கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கைது
செய்யப்பட்ட குறித்த பொலிஸ் உத்தியோகத்தரை கெப்பித்திகொள்ளாவ
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் மேலதிக விசாரணைகளை
மேற்கொண்டு வருவதாகவும் வாஹல்கட பொலிஸார் தெரிவித்தனர்.
ரி56 ரக துப்பாக்கியுடன் பொலிஸ் உத்தியோகத்தர் உட்பட இருவர் கைது.samugammedia அனுராதபுரம் ஹொரவ்பொத்தான -வாஹல்கட பொலிஸ் பிரிவு உட்பட்ட
பகுதியில் T-56 துப்பாக்கியுடன் பொலிஸ் உத்தியோகத்தர் உட்பட இருவரை கைது
செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.திருகோணமலை-மாவட்டத்தில்
ரொட்டவெவ பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வரும் பொலிஸ் உத்தியோகத்தர்
பொலிஸ் எல்லையை தாண்டி T-56 துப்பாக்கியை வேட்டையாடுவதற்காக கொண்டு சென்றபோது கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.கைது
செய்யப்பட்ட குறித்த பொலிஸ் உத்தியோகத்தரை கெப்பித்திகொள்ளாவ
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் மேலதிக விசாரணைகளை
மேற்கொண்டு வருவதாகவும் வாஹல்கட பொலிஸார் தெரிவித்தனர்.