• Oct 01 2024

உறவுகளின் போராட்டத்தை கொச்சைப்படுத்திய உதயகலா அரசின் அடியாள்! - தலைவி கனகரஞ்சினி குற்றச்சாட்டு SamugamMedia

Chithra / Mar 26th 2023, 2:35 pm
image

Advertisement

மட்டக்களப்பிலுள்ள ஒரு தனிப்பட்ட நபர் அவரது கட்சி அரசியலை முன்னெடுப்பதற்காக காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டத்தை கொச்சைப்படுத்தியுள்ளதாக தலைவர், வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகள் சங்கம் தலைவி யோகராசா கனகரஞ்சினி குற்றம் சுமத்தியுள்ளார்.

வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகள் சங்கத்தினர் இன்று யாழ் ஊடக அமையத்தில் ஏற்பாடு செய்திருந்த ஊடகசந்திப்பில் இவ்வாறு குற்றம் சுமத்தியிருந்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் சர்வ மக்கள் கட்சி என்ற கட்சியை ஆரம்பித்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டத்தை கொச்சப்படுத்தியுள்ளார்.

உதயகலா என்பவர் பல மோசடிகளில் ஈடுபட்டிருந்தாகவும் இதனால் நாடு கடத்தப்பட்டிருந்தாகவும் ஆனால் தற்போது இந்த அரசாங்கத்தை காப்பாற்றுவதற்காக மீண்டும் நாட்டிற்கு வந்து காணாமல் ஆக்கப்பட்ட 

உறவுகளின் போராட்டத்தை மழுங்கடிக்கும் நோக்கில் பல பொய்யான கருத்துக்களை வெளியிட்டுள்ளதாக யோகராசா கனகரஞ்சினி குற்றம் சுமத்தியுள்ளார்.

தமது போராட்த்தை இல்லாமல் செய்வதற்காக அரசாங்கத்தின் அடியாளக செயற்படுவதாகவும் யோகராசா கனகரஞ்சினி குறிப்பிட்டுள்ளார்.

உய்மையாகவே உதயகலா நாட்டு பற்றாரளாக இருந்தால் தமது சவாலை ஏற்று தம்முடன் நேரடியாக காலந்துரையாடவேண்டும் என்றும் யோகராசா கனகரஞ்சினி அழைப்பு விடுத்துள்ளார்.

உறவுகளின் போராட்டத்தை கொச்சைப்படுத்திய உதயகலா அரசின் அடியாள் - தலைவி கனகரஞ்சினி குற்றச்சாட்டு SamugamMedia மட்டக்களப்பிலுள்ள ஒரு தனிப்பட்ட நபர் அவரது கட்சி அரசியலை முன்னெடுப்பதற்காக காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டத்தை கொச்சைப்படுத்தியுள்ளதாக தலைவர், வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகள் சங்கம் தலைவி யோகராசா கனகரஞ்சினி குற்றம் சுமத்தியுள்ளார்.வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகள் சங்கத்தினர் இன்று யாழ் ஊடக அமையத்தில் ஏற்பாடு செய்திருந்த ஊடகசந்திப்பில் இவ்வாறு குற்றம் சுமத்தியிருந்தார்.மட்டக்களப்பு மாவட்டத்தில் சர்வ மக்கள் கட்சி என்ற கட்சியை ஆரம்பித்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டத்தை கொச்சப்படுத்தியுள்ளார்.உதயகலா என்பவர் பல மோசடிகளில் ஈடுபட்டிருந்தாகவும் இதனால் நாடு கடத்தப்பட்டிருந்தாகவும் ஆனால் தற்போது இந்த அரசாங்கத்தை காப்பாற்றுவதற்காக மீண்டும் நாட்டிற்கு வந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டத்தை மழுங்கடிக்கும் நோக்கில் பல பொய்யான கருத்துக்களை வெளியிட்டுள்ளதாக யோகராசா கனகரஞ்சினி குற்றம் சுமத்தியுள்ளார்.தமது போராட்த்தை இல்லாமல் செய்வதற்காக அரசாங்கத்தின் அடியாளக செயற்படுவதாகவும் யோகராசா கனகரஞ்சினி குறிப்பிட்டுள்ளார்.உய்மையாகவே உதயகலா நாட்டு பற்றாரளாக இருந்தால் தமது சவாலை ஏற்று தம்முடன் நேரடியாக காலந்துரையாடவேண்டும் என்றும் யோகராசா கனகரஞ்சினி அழைப்பு விடுத்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement