• May 19 2024

கொழும்பில் பரிதாபமாக உயிரிழந்த வவுனியா இளைஞன்!

Sharmi / Dec 9th 2022, 12:27 pm
image

Advertisement

வவுனியாவை சேர்ந்த நபரோருவர் கொழும்பில் பணியாற்றும் வேலைத்தளத்தின் மூன்றாவது மாடியிலிருந்து கீழே வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.

வவுனியா குட்செட் வீதியினை வதிவிடமாக கொண்ட 41வயதுடைய கனகசபை ரஜித் நிலோசன் என்ற நபர் கொழும்பில் தங்கியிருந்து மின்னினைப்பு தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளார்.

வேலைத்தளத்தில் நேற்றையதினம் (08.12.2022) பணியாற்றிக்கொண்டிருந்த சமயத்தில் மூன்றாம் மாடியிலிருந்து கீழே வீழ்ந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவருவதுடன் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

கொழும்பில் பரிதாபமாக உயிரிழந்த வவுனியா இளைஞன் வவுனியாவை சேர்ந்த நபரோருவர் கொழும்பில் பணியாற்றும் வேலைத்தளத்தின் மூன்றாவது மாடியிலிருந்து கீழே வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.வவுனியா குட்செட் வீதியினை வதிவிடமாக கொண்ட 41வயதுடைய கனகசபை ரஜித் நிலோசன் என்ற நபர் கொழும்பில் தங்கியிருந்து மின்னினைப்பு தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளார்.வேலைத்தளத்தில் நேற்றையதினம் (08.12.2022) பணியாற்றிக்கொண்டிருந்த சமயத்தில் மூன்றாம் மாடியிலிருந்து கீழே வீழ்ந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவருவதுடன் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement