யாழ்ப்பாணம் - அச்சுவேலி ஆவரங்கள் பகுதியில் அதிகாலை வேளையில் விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணத்திலிருந்து பருத்தித்துறை நோக்கி இறைச்சிக் கோழி ஏற்றிச்சென்ற கண்டர் வாகனம் காற்று போனதால் கடைகளை இடித்து மோதுண்டு இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.
இதில் ஒருவர் காயமடைந்துள்ளதாக தெரியவருகின்றது.
மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
யாழில் இறைச்சிக் கோழி ஏற்றிச்சென்ற வாகனம் கடைகளை இடித்து மோதுண்டு கோர விபத்து samugammedia யாழ்ப்பாணம் - அச்சுவேலி ஆவரங்கள் பகுதியில் அதிகாலை வேளையில் விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது.யாழ்ப்பாணத்திலிருந்து பருத்தித்துறை நோக்கி இறைச்சிக் கோழி ஏற்றிச்சென்ற கண்டர் வாகனம் காற்று போனதால் கடைகளை இடித்து மோதுண்டு இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.இதில் ஒருவர் காயமடைந்துள்ளதாக தெரியவருகின்றது.மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.