33 வருடங்களுக்கு முன்னர் தனது தாயும், தாயின் தகாத கணவரும் இணைந்து தனது தந்தையை கொலை செய்துள்ளதாக ஊர்பொக்க பொலிஸ் நிலையத்தில் மகன் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளார்.
தற்போது ஊனமுற்றுள்ள தாய், 'நான் செய்தது பாவம்' என தனது சொந்த சகோதரியிடம் கூறி கொலை செய்ததை ஒப்புக்கொண்டுள்ளார்.
மகன் பொலிஸில் முறைப்பாடு செய்ததையடுத்து, தனது தந்தை கழிவறையில் கொல்லப்பட்டதாக பொலிஸ் அதிகாரிகளிடம் குறிப்பிட்டுள்ளார்.
அதனையடுத்து, ஊர்பொக்க பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி நீதிமன்றில் அறிவித்துள்ளதோடு, சடலம் இன்று (15) நீதவான் முன்னிலையில் தோண்டி எடுக்கப்படவுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நான் செய்தது பாவம். 33 ஆண்டுகளுக்குப் பின்னர் ஒப்புக்கொண்ட மனைவி.samugammedia 33 வருடங்களுக்கு முன்னர் தனது தாயும், தாயின் தகாத கணவரும் இணைந்து தனது தந்தையை கொலை செய்துள்ளதாக ஊர்பொக்க பொலிஸ் நிலையத்தில் மகன் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளார்.தற்போது ஊனமுற்றுள்ள தாய், 'நான் செய்தது பாவம்' என தனது சொந்த சகோதரியிடம் கூறி கொலை செய்ததை ஒப்புக்கொண்டுள்ளார்.மகன் பொலிஸில் முறைப்பாடு செய்ததையடுத்து, தனது தந்தை கழிவறையில் கொல்லப்பட்டதாக பொலிஸ் அதிகாரிகளிடம் குறிப்பிட்டுள்ளார்.அதனையடுத்து, ஊர்பொக்க பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி நீதிமன்றில் அறிவித்துள்ளதோடு, சடலம் இன்று (15) நீதவான் முன்னிலையில் தோண்டி எடுக்கப்படவுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.