பிரதமர் தினேஷ் குணவர்தன பிரதமர் பதவியை இராஜினாமா செய்வதாக வெளிவரும் கூற்றானது முற்றிலும் பொய்யானது.
அவ்வாறே பிரதமருக்கு தமது பதவியிலிருந்து விலகுமாறு எந்தவொரு தரப்பிலிருந்தும் கோரிக்கையோ அழுத்தமோ மேற்கொள்ளப்படவில்லை எனவும், இது அரசாங்கம் முன்னெடுக்கும் நிகழ்ச்சித்திட்டங்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் சதித்திட்டத்தின் ஒரு பகுதியாகும் எனவும் பிரதன்மர் அலுவலகம் அறிவித்துள்ளது.
பிரதமரது ஊடக செயலாளர் லலித் ரோஹன லியனகே இன்று உத்தியோகபூர்வமாக இந்த அறிவிப்பை விடுத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பிரதமர் தினேஸ் குணவர்தன பதவி விலகுவதாகவும், மீண்டும் மகிந்த ராஜபக்ச பிரதமராக பதவி ஏற்பார் எனவும் சமூக ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மீண்டும் பிரதமராகிறாரா மகிந்த உண்மை தகவலை வெளியிட்ட பிரதமர் அலுவலகம் SamugamMedia பிரதமர் தினேஷ் குணவர்தன பிரதமர் பதவியை இராஜினாமா செய்வதாக வெளிவரும் கூற்றானது முற்றிலும் பொய்யானது.அவ்வாறே பிரதமருக்கு தமது பதவியிலிருந்து விலகுமாறு எந்தவொரு தரப்பிலிருந்தும் கோரிக்கையோ அழுத்தமோ மேற்கொள்ளப்படவில்லை எனவும், இது அரசாங்கம் முன்னெடுக்கும் நிகழ்ச்சித்திட்டங்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் சதித்திட்டத்தின் ஒரு பகுதியாகும் எனவும் பிரதன்மர் அலுவலகம் அறிவித்துள்ளது.பிரதமரது ஊடக செயலாளர் லலித் ரோஹன லியனகே இன்று உத்தியோகபூர்வமாக இந்த அறிவிப்பை விடுத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. பிரதமர் தினேஸ் குணவர்தன பதவி விலகுவதாகவும், மீண்டும் மகிந்த ராஜபக்ச பிரதமராக பதவி ஏற்பார் எனவும் சமூக ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.