சிவனடிபாதமலை அடிவாரத்தில் கர்ப்ப ரக்ஷா விகாரைவிகாரையில் 14 அடி உயரம் கொண்ட சமன் தெய்வம், இரண்டு யானைகள் சிலை இன்று பிரதிஷ்டை செய்யப்பட்டது.
21ம் திகதி காலை கொழும்பு கங்காராம விகாரையில் இருந்து கண்டி தலதா மாளிகைக்கு ஊர் வலமாக கொண்டு செல்லபட்டு,
நேற்று காலை கண்டி தலதா மாளிகையில் இருந்து ஊர்வலமாக பேராதெனிய, கம்பளை, உலப்பனை, நாவலப்பிட்டி, கினிகத்தேன, வட்டவளை, ஹட்டன், டிக்கோயா, நோர்வூட், மஸ்கெலியா நகர் வழியாக சிவனடி பாத மலை அடிவாரத்தில் உள்ள கர்ப்ப ரக்ஷா விகாரையில் இன்று காலை வேளையில் உள்ள சுப வேளையில் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
14 அடி உயரம் கொண்ட சமன் தெய்வம் பிரதிஷ்டை சிவனடிபாதமலை அடிவாரத்தில் கர்ப்ப ரக்ஷா விகாரைவிகாரையில் 14 அடி உயரம் கொண்ட சமன் தெய்வம், இரண்டு யானைகள் சிலை இன்று பிரதிஷ்டை செய்யப்பட்டது.21ம் திகதி காலை கொழும்பு கங்காராம விகாரையில் இருந்து கண்டி தலதா மாளிகைக்கு ஊர் வலமாக கொண்டு செல்லபட்டு,நேற்று காலை கண்டி தலதா மாளிகையில் இருந்து ஊர்வலமாக பேராதெனிய, கம்பளை, உலப்பனை, நாவலப்பிட்டி, கினிகத்தேன, வட்டவளை, ஹட்டன், டிக்கோயா, நோர்வூட், மஸ்கெலியா நகர் வழியாக சிவனடி பாத மலை அடிவாரத்தில் உள்ள கர்ப்ப ரக்ஷா விகாரையில் இன்று காலை வேளையில் உள்ள சுப வேளையில் பிரதிஷ்டை செய்யப்பட்டது.