159வது வருட பொலிஸ் வீரர் தினம் யாழ்ப்பாணத்தில் இன்றையதினம் இடம்பெற்றது.
கடமையின்போது உயிரிழந்த பொலிஸ் உத்தியோகத்தர்களை நினைவுகூறும் வகையில் குறித்த நிகழ்வு யாழ்ப்பாணம் பொலிஸ் தலைமையகத்தில் இன்று(21) செவ்வாய்க்கிழமை காலை 7.45 மணியளவில் இடம்பெற்றது.
யாழ்ப்பாண மாவட்டப் பிரதிப் பொலிஸ்மா அதிபர் மஞ்சுள செனரத் கலந்து கொண்டு ஏற்றியிருந்த பொலிஸ் திணைக்கள கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிட்டார்.
உயிரிழந்த பொலிஸ் உத்தியோகத்தர்களை நினைவுகூர்ந்து அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், பூஞ்செண்டுகள் வைக்கப்பட்டு நினைவு கூரப்பட்டது.
இந்நிகழ்வில் பொலிஸ் அத்தியட்சகர்கள், பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரிகள், பொலிஸ்நிலைய உத்தியோகத்தர்கள், உயிரிழந்த பொலிஸ்நிலைய உத்தியோகத்தர்களின் உறவினர்கள் என பலர் கலந்துகொண்டனர்.
--
159 வது பொலிஸ் வீரர் தினத்தை இன்று ஹட்டன் பொலிஸ் பிரிவில் உள்ள அதிகாரி ஜயசிங்க அவர்களின் தலைமையில் மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தில் உள்ள விளையாட்டு திடலில் இடம் பெற்றது.
நிகழ்வில் 1864.ம் ஆண்டு மாவநல்ல பகுதியில் இரண்டு சந்தேக நபர்களை கைது செய்ய முற்பட்ட போது சந்தேக நபர் ஒருவரின் துப்பாக்கி சூட்டில் மரணித்த ஸ்பானிஷ் 159 வது வருட பூர்த்தியை முன்னிட்டு இன்று இந்த நிகழ்வு மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தில் இடம் பெற்றது.
அவ்வேளையில் அங்க வீனமுற்ற வீரர் ஒருவருக்கு காலை உணவு ஊட்டும் நிகழ்வும் நடைபெற்ற யுத்தத்தில் பிள்ளையை இலந்த தாய் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
159வது வருட பொலிஸ் வீரர் தினம் SamugamMedia 159வது வருட பொலிஸ் வீரர் தினம் யாழ்ப்பாணத்தில் இன்றையதினம் இடம்பெற்றது.கடமையின்போது உயிரிழந்த பொலிஸ் உத்தியோகத்தர்களை நினைவுகூறும் வகையில் குறித்த நிகழ்வு யாழ்ப்பாணம் பொலிஸ் தலைமையகத்தில் இன்று(21) செவ்வாய்க்கிழமை காலை 7.45 மணியளவில் இடம்பெற்றது.யாழ்ப்பாண மாவட்டப் பிரதிப் பொலிஸ்மா அதிபர் மஞ்சுள செனரத் கலந்து கொண்டு ஏற்றியிருந்த பொலிஸ் திணைக்கள கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிட்டார்.உயிரிழந்த பொலிஸ் உத்தியோகத்தர்களை நினைவுகூர்ந்து அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், பூஞ்செண்டுகள் வைக்கப்பட்டு நினைவு கூரப்பட்டது.இந்நிகழ்வில் பொலிஸ் அத்தியட்சகர்கள், பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரிகள், பொலிஸ்நிலைய உத்தியோகத்தர்கள், உயிரிழந்த பொலிஸ்நிலைய உத்தியோகத்தர்களின் உறவினர்கள் என பலர் கலந்துகொண்டனர்.--159 வது பொலிஸ் வீரர் தினத்தை இன்று ஹட்டன் பொலிஸ் பிரிவில் உள்ள அதிகாரி ஜயசிங்க அவர்களின் தலைமையில் மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தில் உள்ள விளையாட்டு திடலில் இடம் பெற்றது.நிகழ்வில் 1864.ம் ஆண்டு மாவநல்ல பகுதியில் இரண்டு சந்தேக நபர்களை கைது செய்ய முற்பட்ட போது சந்தேக நபர் ஒருவரின் துப்பாக்கி சூட்டில் மரணித்த ஸ்பானிஷ் 159 வது வருட பூர்த்தியை முன்னிட்டு இன்று இந்த நிகழ்வு மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தில் இடம் பெற்றது.அவ்வேளையில் அங்க வீனமுற்ற வீரர் ஒருவருக்கு காலை உணவு ஊட்டும் நிகழ்வும் நடைபெற்ற யுத்தத்தில் பிள்ளையை இலந்த தாய் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.