• May 04 2024

18 வயது யுவதியை காணவில்லை- பொலிஸில் முறைப்பாடு...!

Tamil nila / Apr 10th 2024, 10:26 pm
image

Advertisement

டயகம் பகுதியை சேர்ந்த யுவதி ஒருவர் இன்றைய தினம் காணாமல் போய் உள்ளார்.

இவர் இன்று காலை அக்கரப்பத்தனை நகருக்கு மருந்தகம் ஒன்றுக்கு சென்று வருவதாக கூறிவிட்டு தனது வீட்டில் இருந்து சென்றுள்ளார்.

இன்று மலை வரை வீடு திரும்பாத நிலையில் இன்று மலை டயகம பொலிஸ் நிலையத்தில் குடும்பத்தினரால்  புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது.

யாராவது யுவதியை கண்டால் அண்மையில் இருக்கும் பொலிஸ் நிலையத்திற்கு அறிவிக்கும் படி குடும்ப உறவுகள் கேட்டுக் கொள்கின்றார்கள்.




18 வயது யுவதியை காணவில்லை- பொலிஸில் முறைப்பாடு. டயகம் பகுதியை சேர்ந்த யுவதி ஒருவர் இன்றைய தினம் காணாமல் போய் உள்ளார்.இவர் இன்று காலை அக்கரப்பத்தனை நகருக்கு மருந்தகம் ஒன்றுக்கு சென்று வருவதாக கூறிவிட்டு தனது வீட்டில் இருந்து சென்றுள்ளார்.இன்று மலை வரை வீடு திரும்பாத நிலையில் இன்று மலை டயகம பொலிஸ் நிலையத்தில் குடும்பத்தினரால்  புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது.யாராவது யுவதியை கண்டால் அண்மையில் இருக்கும் பொலிஸ் நிலையத்திற்கு அறிவிக்கும் படி குடும்ப உறவுகள் கேட்டுக் கொள்கின்றார்கள்.

Advertisement

Advertisement

Advertisement