• Sep 21 2024

கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள – 50 வைத்தியர்கள் - வெளியான காரணம்.! samugammedia

Tamil nila / May 6th 2023, 5:34 pm
image

Advertisement

இலங்கையிலுள்ள 50 வைத்தியர்கள் எந்தவிதமான முன்னறிவிப்பின்றி வெளிநாடு சென்றுள்ள நிலையில் அவர்களை கறுப்புப்பட்டியலில் சேர்த்துள்ளதாக சுகாதார அமைச்சின் பணிப்பாளர் வைத்தியர் பிரியந்த அத்தபத்து தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பலாங்கொடை வைத்தியசாலையில் சத்திர சிகிச்சை நிபுணர்கள் இன்மையால் சத்திர சிகிச்சைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன.

ஆறு வைத்தியர்கள் கடமையாற்றியிருந்த போதிலும் நேற்று இரண்டு வைத்தியர்கள் மாத்திரமே கடமையாற்றியிருந்தனர்.

இதன் காரணாமாக வைத்தியசாலைக்குச் சிகிச்சைக்கு வரும் நோயாளர்கள் சிரமத்துக்குள்ளாகியுள்ளனர்.

இந்நிலையில் மறு அறிவிப்பு வரும் வரை மருத்துவமனையில் அவசர அறுவைச் சிகிச்சைகள் மாத்திரமே மேற்கொள்ளப்படும் என்று மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை மூலம் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள – 50 வைத்தியர்கள் - வெளியான காரணம். samugammedia இலங்கையிலுள்ள 50 வைத்தியர்கள் எந்தவிதமான முன்னறிவிப்பின்றி வெளிநாடு சென்றுள்ள நிலையில் அவர்களை கறுப்புப்பட்டியலில் சேர்த்துள்ளதாக சுகாதார அமைச்சின் பணிப்பாளர் வைத்தியர் பிரியந்த அத்தபத்து தெரிவித்துள்ளார்.இதேவேளை, பலாங்கொடை வைத்தியசாலையில் சத்திர சிகிச்சை நிபுணர்கள் இன்மையால் சத்திர சிகிச்சைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன.ஆறு வைத்தியர்கள் கடமையாற்றியிருந்த போதிலும் நேற்று இரண்டு வைத்தியர்கள் மாத்திரமே கடமையாற்றியிருந்தனர்.இதன் காரணாமாக வைத்தியசாலைக்குச் சிகிச்சைக்கு வரும் நோயாளர்கள் சிரமத்துக்குள்ளாகியுள்ளனர்.இந்நிலையில் மறு அறிவிப்பு வரும் வரை மருத்துவமனையில் அவசர அறுவைச் சிகிச்சைகள் மாத்திரமே மேற்கொள்ளப்படும் என்று மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை மூலம் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement