• Oct 19 2024

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை வாரத்தின் 5ம்நாள் நினைவேந்தல் யாழ் பல்கலையில் அனுஸ்டிப்பு..!samugammedia

Sharmi / May 16th 2023, 1:25 pm
image

Advertisement

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை வாரத்தின் ஐந்தாம் நாள் நினைவேந்தல் யாழ் பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை தூபியில் இன்று நண்பகல் 12 மணியளவில் இடம்பெற்றது.

இதன் பொழுது மாணவர்களால்  உயிர்நீத்த உறவுகளிற்கு ஈகைச்சுடரேற்றி அகவணக்கம் செலுத்தி தொடர்ச்சியாக மலரஞ்சலியும் செலுத்தப்பட்டது.




முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை வாரத்தின் 5ம்நாள் நினைவேந்தல் யாழ் பல்கலையில் அனுஸ்டிப்பு.samugammedia முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை வாரத்தின் ஐந்தாம் நாள் நினைவேந்தல் யாழ் பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை தூபியில் இன்று நண்பகல் 12 மணியளவில் இடம்பெற்றது.இதன் பொழுது மாணவர்களால்  உயிர்நீத்த உறவுகளிற்கு ஈகைச்சுடரேற்றி அகவணக்கம் செலுத்தி தொடர்ச்சியாக மலரஞ்சலியும் செலுத்தப்பட்டது.

Advertisement

Advertisement

Advertisement