• May 20 2024

யாழில் 6 வயது சிறுமிக்கு நேர்ந்த சோகம்..! பரிதாபமாக உயிரிழப்பு! samugammedia

Chithra / May 28th 2023, 7:08 am
image

Advertisement

கொடிகாமம், மிருசுவிலில் 6 வயது சிறுமி நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர்  மிருசுவில் வடக்கு, மிருசுவிலைச் சேர்ந்த சசிகரன் கிங்சிகா (வயது- 06) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.


நேற்று மாலை 3 மணி முதல் சிறுமியை காணவில்லையென தேடியபோது, 4 மணியளவில் கிணற்றுக்குள் விழுந்திருந்தது கண்டறிப்பட்டது.

உடனடியாக சிறுமியை மீட்டு கொடிகாமம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.


யாழில் 6 வயது சிறுமிக்கு நேர்ந்த சோகம். பரிதாபமாக உயிரிழப்பு samugammedia கொடிகாமம், மிருசுவிலில் 6 வயது சிறுமி நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.இவ்வாறு உயிரிழந்தவர்  மிருசுவில் வடக்கு, மிருசுவிலைச் சேர்ந்த சசிகரன் கிங்சிகா (வயது- 06) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.நேற்று மாலை 3 மணி முதல் சிறுமியை காணவில்லையென தேடியபோது, 4 மணியளவில் கிணற்றுக்குள் விழுந்திருந்தது கண்டறிப்பட்டது.உடனடியாக சிறுமியை மீட்டு கொடிகாமம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.

Advertisement

Advertisement

Advertisement