• May 20 2024

தொலைபேசி கோபுரத்தின் மீதேறி ஒருவர் உண்ணாவிரத போராட்டம்! SamugamMedia

Chithra / Mar 7th 2023, 2:42 pm
image

Advertisement

பிரபல தொலைத்தொடர்பு நிறுவனமான டயலொக் நிறுவனத்தில் 20 வருடங்களாக கடமையாற்றிய தனக்கு அசாதாரணம் விளைவிக்கப்பட்டுள்ளதாக கோரி, ஒருவர் சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்.

கம்பஹா – முதுன்கொட பகுதியிலுள்ள தொலைபேசி கோபுரத்தில் ஏறி குறித்த நபர் எதிர்ப்பை முன்னெடுத்து வருகின்றார்.


தொலைபேசி கோபுரத்தின் மீதேறி ஒருவர் உண்ணாவிரத போராட்டம் SamugamMedia பிரபல தொலைத்தொடர்பு நிறுவனமான டயலொக் நிறுவனத்தில் 20 வருடங்களாக கடமையாற்றிய தனக்கு அசாதாரணம் விளைவிக்கப்பட்டுள்ளதாக கோரி, ஒருவர் சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்.கம்பஹா – முதுன்கொட பகுதியிலுள்ள தொலைபேசி கோபுரத்தில் ஏறி குறித்த நபர் எதிர்ப்பை முன்னெடுத்து வருகின்றார்.

Advertisement

Advertisement

Advertisement