நீர்கொழும்பில் இருந்து கண்டி நோக்கி பயணித்த தனியார் பஸ் ஒன்றும் கண்டியில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த இ.போ.ச பஸ்ஸொன்றும் மாவனெல்ல கனேகொட பகுதியில் மோதி விபத்துக்குள்ளான நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 22 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.