• May 19 2024

இரண்டு பிள்ளைகளுடன் மாயமான தாய்...! இலங்கையில் தொடரும் மர்மம் samugammedia

Chithra / May 17th 2023, 10:24 am
image

Advertisement

வென்னப்புவ பிரதேசத்தில் தாயும் இரண்டு பிள்ளைகளும் காணாமல் போயுள்ளதாக தந்தை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

கடந்த 7 நாட்களாக மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளும் காணாமல் போயுள்ளதாக என அவர் தெரிவித்துள்ளார்.

வென்னப்புவ பிரதேச சிரேஷ்ட பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர், தாயாரின் தொலைபேசி அணைக்கப்பட்டுள்ளதாகவும் பல விபரங்களின் அடிப்படையில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார்.

இரண்டு பிள்ளைகளுடன் மாயமான தாய். இலங்கையில் தொடரும் மர்மம் samugammedia வென்னப்புவ பிரதேசத்தில் தாயும் இரண்டு பிள்ளைகளும் காணாமல் போயுள்ளதாக தந்தை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.கடந்த 7 நாட்களாக மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளும் காணாமல் போயுள்ளதாக என அவர் தெரிவித்துள்ளார்.வென்னப்புவ பிரதேச சிரேஷ்ட பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர், தாயாரின் தொலைபேசி அணைக்கப்பட்டுள்ளதாகவும் பல விபரங்களின் அடிப்படையில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement