• Apr 28 2024

பலஸ்தீன மக்களுக்கு ஆதரவு தெரிவித்து கிண்ணியாவில் வெடித்தது போராட்டம்...!samugammedia

Sharmi / Nov 3rd 2023, 2:35 pm
image

Advertisement

இஸ்ரேலினால் மேற்கொள்ளப்படும் பலஸ்தீன் மக்கள் மீதான இன அழிப்பு தாக்குதலை நிறுத்துமாறு கோரிக்கை விடுக்கும் மக்கள் எழுச்சிப் போராட்டம் இன்று (03) வெள்ளிக்கிழமை பகல் 1..00 மணியளவில் கிண்ணியா நகர சபை மைதானத்தில் நடைபெற்றது.

கிண்ணியா சூரா அமைப்புடன் பல சமூக நிறுவனங்களும் இணைந்து ஏற்பாடு செய்த மேற்படி கண்டன எழுச்சி பேரணியில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

இந் நிகழ்வில்  பலஸ்தீன மக்கள் படுகின்ற இன்னல்கள் குறித்து விளக்கமளிக்கப்பட்டதோடு அவர்களுக்காக பிரார்த்தனையும் செய்யப்பட்டு கண்டனக் குரல்களும் எழுப்பப்பட்டன.


பலஸ்தீன மக்களுக்கு ஆதரவு தெரிவித்து கிண்ணியாவில் வெடித்தது போராட்டம்.samugammedia இஸ்ரேலினால் மேற்கொள்ளப்படும் பலஸ்தீன் மக்கள் மீதான இன அழிப்பு தாக்குதலை நிறுத்துமாறு கோரிக்கை விடுக்கும் மக்கள் எழுச்சிப் போராட்டம் இன்று (03) வெள்ளிக்கிழமை பகல் 1.00 மணியளவில் கிண்ணியா நகர சபை மைதானத்தில் நடைபெற்றது.கிண்ணியா சூரா அமைப்புடன் பல சமூக நிறுவனங்களும் இணைந்து ஏற்பாடு செய்த மேற்படி கண்டன எழுச்சி பேரணியில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.இந் நிகழ்வில்  பலஸ்தீன மக்கள் படுகின்ற இன்னல்கள் குறித்து விளக்கமளிக்கப்பட்டதோடு அவர்களுக்காக பிரார்த்தனையும் செய்யப்பட்டு கண்டனக் குரல்களும் எழுப்பப்பட்டன.

Advertisement

Advertisement

Advertisement