ஆசிரியர் அமரர் ஐயாத்துரை சிவசாமியின் நினைவாக, அவரது புதல்வர் பிரேமானந்தன் சிவசாமி புங்குடுதீவு வைத்தியசாலைக்கு ஆம்புலன்ஸ் வாகனம் ஒன்றை வாங்குவதற்கான பணத்தை வழங்கியுள்ளார் என புங்குடுதீவு நலன்புரிச் சங்கம் தெரிவித்துள்ளது.
சூழலியல் மேம்பாட்டு அமைவனம் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி தவராசா, சோம சச்சிதானந்தன் (Canada), கருணாகரன் நாவலன், கருணாகரன் குணாளன் ஆகியோரின் பெரு முயற்சியினால், புங்குதீவு நலன்புரிச் சங்கம் (பிரித்தானியா) ஊடாக இத்திட்டம் கைகூடியுள்ளது.
புங்குடுதீவு நலன்புரிச் சங்கம் இலங்கையின் பங்களிப்பும் பாராட்டுதலுக்குரியது. விரைவில் இந்த வாகனம் வடிவமைக்கப்பட்டு பாவனைக்கு வரும் என்பதனை குறித்த சங்கம் அறிவித்துள்ளது.
அத்துடன் பிரேமானந்தன் சிவசாமி அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் தமது நன்றிகளையும் பாராட்டுதலையும் புங்குடுதீவு நலன்புரிச் சங்கம் தெரிவித்துள்ளது
புங்குடுதீவு வைத்தியசாலைக்கு ஆம்புலன்ஸ் வாகனம் வழங்கிவைப்பு samugammedia ஆசிரியர் அமரர் ஐயாத்துரை சிவசாமியின் நினைவாக, அவரது புதல்வர் பிரேமானந்தன் சிவசாமி புங்குடுதீவு வைத்தியசாலைக்கு ஆம்புலன்ஸ் வாகனம் ஒன்றை வாங்குவதற்கான பணத்தை வழங்கியுள்ளார் என புங்குடுதீவு நலன்புரிச் சங்கம் தெரிவித்துள்ளது.சூழலியல் மேம்பாட்டு அமைவனம் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி தவராசா, சோம சச்சிதானந்தன் (Canada), கருணாகரன் நாவலன், கருணாகரன் குணாளன் ஆகியோரின் பெரு முயற்சியினால், புங்குதீவு நலன்புரிச் சங்கம் (பிரித்தானியா) ஊடாக இத்திட்டம் கைகூடியுள்ளது. புங்குடுதீவு நலன்புரிச் சங்கம் இலங்கையின் பங்களிப்பும் பாராட்டுதலுக்குரியது. விரைவில் இந்த வாகனம் வடிவமைக்கப்பட்டு பாவனைக்கு வரும் என்பதனை குறித்த சங்கம் அறிவித்துள்ளது.அத்துடன் பிரேமானந்தன் சிவசாமி அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் தமது நன்றிகளையும் பாராட்டுதலையும் புங்குடுதீவு நலன்புரிச் சங்கம் தெரிவித்துள்ளது