இன்றைய தினம் பாண் விலையில் திருத்தம் மேற்கொள்ள திட்டமிட்டிருந்த போதிலும் அது குறித்து நடவடிக்கை ஏதும் எடுக்கப்படாது என இலங்கை பாண் உற்பத்தி சங்கம் தெரிவித்துள்ளது.
இலங்கை பாண் உற்பத்தி சங்கத்தின் தலைவர் என். கே ஜயவர்தன ஊடகம் ஒன்றிற்கு இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ளார்.