உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக இடம்பெற்று வரும் நிலையில் யாழில் குத்துவிளக்கு சின்னத்தில் மறவன் பிலவில் போட்டியிடும் ஜனநாயக போராளிகள் கட்சியின் வேட்பாளர் மீது மறவன்பிலவு பகுதியில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது
தற்பொழுது தாக்குதலுக்குள்ளானவர் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.