பெண் ஒருவர் வாங்கிய பிரியாணியில் தலை கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆசையாக பிரியாணி வாங்கி அதனை வீட்டுற்கு எடுத்து சென்று சாப்பிட ஆவலாக திறந்த போது பிரியாணிக்குள் கோழித்தலை இருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம், எர்ணாகுளம் மாவட்டம் ஏலூர் பகுதியை சேர்ந்தவர் பிரதிபா. இவர் முத்தூரில் உள்ள பரோட்டா கடையில் 4 பிரியாணி பார்சல்கள் வாங்கியுள்ளார். அவர் தனது குடும்பத்துடன் சேர்ந்து சாப்பிடுவதற்காக வீட்டிற்கு எடுத்து சென்றுள்ளார்.
இந்நிலையில், அவர் பிரியாணிக்குள் கோழி தலை கிடந்தது குறித்து திரூர் நகராட்சியின் உணவு பாதுகாப்பு அதிகாரிகளிடம் புகாரளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் சம்பந்தப்பட்ட ஓட்டலில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.
அத்துடன் அந்த ஹோட்டலை இழுத்து மூடி சீல் வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஹோட்டலில் ஆசையாக வாங்கிய பிரியாணி: உள்ளே கிடந்த தலை - மிரண்டுபோன கஸ்டமர் samugammedia பெண் ஒருவர் வாங்கிய பிரியாணியில் தலை கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ஆசையாக பிரியாணி வாங்கி அதனை வீட்டுற்கு எடுத்து சென்று சாப்பிட ஆவலாக திறந்த போது பிரியாணிக்குள் கோழித்தலை இருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கேரள மாநிலம், எர்ணாகுளம் மாவட்டம் ஏலூர் பகுதியை சேர்ந்தவர் பிரதிபா. இவர் முத்தூரில் உள்ள பரோட்டா கடையில் 4 பிரியாணி பார்சல்கள் வாங்கியுள்ளார். அவர் தனது குடும்பத்துடன் சேர்ந்து சாப்பிடுவதற்காக வீட்டிற்கு எடுத்து சென்றுள்ளார்.இந்நிலையில், அவர் பிரியாணிக்குள் கோழி தலை கிடந்தது குறித்து திரூர் நகராட்சியின் உணவு பாதுகாப்பு அதிகாரிகளிடம் புகாரளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் சம்பந்தப்பட்ட ஓட்டலில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.அத்துடன் அந்த ஹோட்டலை இழுத்து மூடி சீல் வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.