• May 03 2024

யாழில் 511 படைப்பிரிவினரின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம் முன்னெடுப்பு!

Sharmi / Dec 20th 2022, 5:08 pm
image

Advertisement

இலங்கை இராணுவத்தில் 511 ஆவது படைப்பிரிவு ஆரம்பிக்கப்பட்டு முப்பது வருடங்கள் நிறைவு பூர்த்தியை கொண்டாடும் முகமாக யாழ். கோப்பாயில் அமைந்துள்ள 511 வது படைப்பிரிவினரின் ஏற்பாட்டில் இன்று செவ்வாய்க்கிழமை இராணுவத்தினர்  இரத்ததானம் வழங்கினர்.

கோப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் இடம் பெற்ற இந்நிகழ்வில் 511 படைப்பிரின் கட்டளை அதிகாரி மேஜர் ஜென்ரல் வெலகெதர, படைத் தளபதி யூட்பெனாண்டோ , கோப்பாய் பிரதேச செயலாளர் சுபாஜினி மதியழகன், கோப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி சிவசங்கரி எனப் பலரும் கலந்து கொண்டனர்.

யாழில் 511 படைப்பிரிவினரின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம் முன்னெடுப்பு இலங்கை இராணுவத்தில் 511 ஆவது படைப்பிரிவு ஆரம்பிக்கப்பட்டு முப்பது வருடங்கள் நிறைவு பூர்த்தியை கொண்டாடும் முகமாக யாழ். கோப்பாயில் அமைந்துள்ள 511 வது படைப்பிரிவினரின் ஏற்பாட்டில் இன்று செவ்வாய்க்கிழமை இராணுவத்தினர்  இரத்ததானம் வழங்கினர்.கோப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் இடம் பெற்ற இந்நிகழ்வில் 511 படைப்பிரின் கட்டளை அதிகாரி மேஜர் ஜென்ரல் வெலகெதர, படைத் தளபதி யூட்பெனாண்டோ , கோப்பாய் பிரதேச செயலாளர் சுபாஜினி மதியழகன், கோப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி சிவசங்கரி எனப் பலரும் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement