இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வானது திருகோணமலை -வெருகல் பிரதேச செயலகத்தில் இன்று (31) இடம்பெற்றது.
வெருகல்
பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களே இச் செயமர்வு
இடம்பெற்றது.
வளவாளராக வெருகல் பிரதேச செயலாளர் எம்.ஏ.அனஸ் கலந்து கொண்டு
தெளிவூட்டல்களை வழங்கினார்.
இதன்போது
இலஞ்ச ஊழல் என்றால் என்ன?,எவ்வாறான ஊழல்கள் நடைபெறுகின்றன, அரச
உத்தியோகத்தர் ஊழலில்லாமல் எவ்வாறு மக்களுக்கு சேவையாற்றுவது, இதனால்
ஏற்படும் தாக்கங்கள் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டது.