தமிழ் மக்களை, சிங்களவர்கள் ஏமாற்றுவதை விடவும் தமிழ் அரசியல் வாதிகள் ஏமாற்றுவதே மிகவும் முக்கியத்துவம் பெறுவதாக இலங்கை தொழிலாளர் கூட்டமைப்பின் தேசிய அமைப்பாளர் வட மாகாண கடற்தொழிலாளர் இணையத்தின் முன்னாள் தலைவரும் வி.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
சீனாவின் நலன்களுக்காக அரசாங்கத்துடன் இணைந்து கைக்கூலிகளாக செயற்படுவது தமிழ் அரசியல் வாதிகள் மட்டுமே என்றும் வி.சுப்பிரமணியம் குற்றம் சுமத்தியுள்ளார்.
இன்று யாழ் ஊடகத்தில் இடம்பெற்ற ஊடகசந்திப்பில் அவர் இவ்வாறு குற்றம் சுமத்தியிருந்தார்.
சீனாவிடம் கையேந்தியுள்ள இலங்கை, சீனாவின் வேண்டுகோளை நிறைவேற்றுவதற்காக தமிழ் அரசியல்வாதிகள் மற்றும் கடற்தொழில் அமைச்சரை கையாட்களாக பயன்படுத்துவதாக குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் 17 வகையான அட்டைகள் உள்ளதாகவும் ஆனால் சீனாவினால் வழங்கப்படுகின்ற அட்டைக் குஞ்சுகள் மரபணுக்கள் மாற்றப்பட்டவை என்றும் வி.சுப்பிரமணியம் சுட்டிக்காட்டுகின்றார்.
இவ்வாறான சீனாவின் அட்டைகள் இலங்கையில் இனப்பெருக்கம் செய்யும் போது இலங்கையில் உள்ள அட்டை வகைகள் இல்லாமல் போகும் அபாயம் உள்ளதாக வி.சுப்பிரமணியம் குற்றம் சுமத்துகின்றார்.
சீனா வழக்கும் அட்டைக்குஞ்சுகள் புறைலர் கோழி போன்றது என்றும் இவை இனப்பெருக்கத்தில் ஈடுபட்டால் இலங்கையில் உள்ள அட்டைகள் இல்லாமலேயே போகும் வி.சுப்பிரமணியம் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
சீனா வழங்கிய அட்டை குஞ்சு – புறைலர் கோழி – கைக்கூலி கடற்தொழில் அமைச்சரும் உடந்தை வெளியான தகவல் samugammedia தமிழ் மக்களை, சிங்களவர்கள் ஏமாற்றுவதை விடவும் தமிழ் அரசியல் வாதிகள் ஏமாற்றுவதே மிகவும் முக்கியத்துவம் பெறுவதாக இலங்கை தொழிலாளர் கூட்டமைப்பின் தேசிய அமைப்பாளர் வட மாகாண கடற்தொழிலாளர் இணையத்தின் முன்னாள் தலைவரும் வி.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.சீனாவின் நலன்களுக்காக அரசாங்கத்துடன் இணைந்து கைக்கூலிகளாக செயற்படுவது தமிழ் அரசியல் வாதிகள் மட்டுமே என்றும் வி.சுப்பிரமணியம் குற்றம் சுமத்தியுள்ளார்.இன்று யாழ் ஊடகத்தில் இடம்பெற்ற ஊடகசந்திப்பில் அவர் இவ்வாறு குற்றம் சுமத்தியிருந்தார்.சீனாவிடம் கையேந்தியுள்ள இலங்கை, சீனாவின் வேண்டுகோளை நிறைவேற்றுவதற்காக தமிழ் அரசியல்வாதிகள் மற்றும் கடற்தொழில் அமைச்சரை கையாட்களாக பயன்படுத்துவதாக குறிப்பிட்டுள்ளார்.இலங்கையில் 17 வகையான அட்டைகள் உள்ளதாகவும் ஆனால் சீனாவினால் வழங்கப்படுகின்ற அட்டைக் குஞ்சுகள் மரபணுக்கள் மாற்றப்பட்டவை என்றும் வி.சுப்பிரமணியம் சுட்டிக்காட்டுகின்றார்.இவ்வாறான சீனாவின் அட்டைகள் இலங்கையில் இனப்பெருக்கம் செய்யும் போது இலங்கையில் உள்ள அட்டை வகைகள் இல்லாமல் போகும் அபாயம் உள்ளதாக வி.சுப்பிரமணியம் குற்றம் சுமத்துகின்றார்.சீனா வழக்கும் அட்டைக்குஞ்சுகள் புறைலர் கோழி போன்றது என்றும் இவை இனப்பெருக்கத்தில் ஈடுபட்டால் இலங்கையில் உள்ள அட்டைகள் இல்லாமலேயே போகும் வி.சுப்பிரமணியம் மேலும் குறிப்பிட்டுள்ளார்.