சந்திரயான்-3 விண்கலம், நிலவின் மேற்பரப்பில் உள்ள வெப்பநிலையை ஆய்வு செய்து வருவதாக இந்தியா விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ தெரிவித்துள்ளது.
சந்திரயான் - 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டரில் காணப்படும் 10 சென்சார் கருவிகள் மூலம் அதன் வெப்பநிலை குறித்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதாக குறிப்பிடப்படுகின்றது.
நிலவின் வெப்பநிலையை தொடர்ந்தும் குறித்த விண்கலம் கண்காணித்து வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.