• May 02 2024

இந்திய தூதரகத்தின் முக்கியஸ்தரை திடீரென சந்தித்த சாள்ஸ் எம்.பி.!

Chithra / Jan 24th 2023, 6:04 pm
image

Advertisement

மன்னாருக்கு இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (24) மதியம் விஜயம் மேற்கொண்டிருந்த இந்திய தூதரகத்தின் 2 ஆம் நிலை அதிகாரி நாகராஜன் ராமசாமி வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதனை சந்தித்து கலந்துரையாடி உள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினரின் இல்லத்தில் குறித்த  சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

குறித்த சந்திப்பின் போது தற்போதைய அரசியல் நிலவரங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.


இந்திய தூதரகத்தின் முக்கியஸ்தரை திடீரென சந்தித்த சாள்ஸ் எம்.பி. மன்னாருக்கு இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (24) மதியம் விஜயம் மேற்கொண்டிருந்த இந்திய தூதரகத்தின் 2 ஆம் நிலை அதிகாரி நாகராஜன் ராமசாமி வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதனை சந்தித்து கலந்துரையாடி உள்ளார்.பாராளுமன்ற உறுப்பினரின் இல்லத்தில் குறித்த  சந்திப்பு இடம்பெற்றுள்ளது.குறித்த சந்திப்பின் போது தற்போதைய அரசியல் நிலவரங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement