• Jul 09 2025

செம்மணி புதைகுழி விவகாரம்:சாட்சிகளுக்கு அச்சுறுத்தல்!

Thansita / Jul 8th 2025, 10:23 pm
image

செம்மணி விடயம் குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்த, குறித்த மயானத்தின் நிர்வாகசபை உறுப்பினரான கிருபாகரன் தனக்கு  அச்சுறுத்தல் விடுக்கப்ட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் செம்மணி பகுதியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

மேலும், மர்ம வாகனம் செம்மணியை நோட்டமிடுவதாக ஊடகங்களில் செய்திகள் வெளிவந்தன. அந்த செய்திகள் முற்றும் முழுதாக உண்மை. அந்த மர்ம வாகனமானது எனது வீட்டு அருகாமையிலும் வந்திருந்தது. வழக்காளியான என்னை அச்சுறுத்துவதே இதன் நோக்கமாகும்.என குறிப்பிட்டார்

மேலும் அவர் தெரிவித்த கருத்துக்களை பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்யவும்மேலும் தெரிவிக்கையில்

https://fb.watch/AJ1Fe6rwPB/

செம்மணி புதைகுழி விவகாரம்:சாட்சிகளுக்கு அச்சுறுத்தல் செம்மணி விடயம் குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்த, குறித்த மயானத்தின் நிர்வாகசபை உறுப்பினரான கிருபாகரன் தனக்கு  அச்சுறுத்தல் விடுக்கப்ட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.இன்றையதினம் செம்மணி பகுதியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும், மர்ம வாகனம் செம்மணியை நோட்டமிடுவதாக ஊடகங்களில் செய்திகள் வெளிவந்தன. அந்த செய்திகள் முற்றும் முழுதாக உண்மை. அந்த மர்ம வாகனமானது எனது வீட்டு அருகாமையிலும் வந்திருந்தது. வழக்காளியான என்னை அச்சுறுத்துவதே இதன் நோக்கமாகும்.என குறிப்பிட்டார்மேலும் அவர் தெரிவித்த கருத்துக்களை பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்யவும்மேலும் தெரிவிக்கையில்⭕https://fb.watch/AJ1Fe6rwPB/

Advertisement

Advertisement

Advertisement