பலாங்கொடை - சமனலவத்த பிரதேசத்தில் கடந்த 4 நாட்களாக ஒருவர் காணாமல்போயுள்ள நிலையில் தற்பொது விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
45 வயதுடைய நபர் கடந்த 3ஆம் திகதி காலை முதல் காணாமல் போயுள்ளதாக பொலிஸ் அலுவலகத்தில் அவரது சகோதரனினால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து காணாமல் போனவர் குறித்த தகவலை தேடும் பணியில், பொலீஸ் நாய் பயன்படுத்தப்பட்டபோதும் இதுவரை எந்த தடயமும் கிடைக்கவில்லை என பொலிசார் தெரிவிக்கின்றனர்.
சுமார் 5 வருடங்களுக்கு முன்னர் சமனலவத்த பிரதேசத்தில் சிறு குழந்தையொன்று காணாமல் போயிருந்ததுடன், இது தொடர்பிலும் இதுவரையில் எவ்வித தகவலும் வெளியாகவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது
5 வருடங்களுக்கு முன் காணாமல்போன குழந்தை – கைவிரித்த பொலிசார் மீண்டும் மற்றுமொரு கடத்தல். samugammedia பலாங்கொடை - சமனலவத்த பிரதேசத்தில் கடந்த 4 நாட்களாக ஒருவர் காணாமல்போயுள்ள நிலையில் தற்பொது விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.45 வயதுடைய நபர் கடந்த 3ஆம் திகதி காலை முதல் காணாமல் போயுள்ளதாக பொலிஸ் அலுவலகத்தில் அவரது சகோதரனினால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.இதனை தொடர்ந்து காணாமல் போனவர் குறித்த தகவலை தேடும் பணியில், பொலீஸ் நாய் பயன்படுத்தப்பட்டபோதும் இதுவரை எந்த தடயமும் கிடைக்கவில்லை என பொலிசார் தெரிவிக்கின்றனர்.சுமார் 5 வருடங்களுக்கு முன்னர் சமனலவத்த பிரதேசத்தில் சிறு குழந்தையொன்று காணாமல் போயிருந்ததுடன், இது தொடர்பிலும் இதுவரையில் எவ்வித தகவலும் வெளியாகவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது