சாய்ந்தமருது 08ம் பிரிவின் சிவில் பாதுகாப்புக்குழுவின் ஒன்றுகூடல் பொலிஸ் உத்தியோகத்தர் எஸ்.அக்பர் ஒருங்கிணைப்பில் புதன்கிழமை(11) சாய்ந்தமருது அல்-ஜலால் பாடசாலையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் சாய்ந்தமருது பொலிஸ் நிலையப் பரிசோதகர் வை.பி.அய்யூப் தலைமை தாங்கியதுடன் சாய்ந்தமருது 08ம் பிரிவின் கிராம நிலதாரி எ.நஜீபா, சிவில் பாதுகாப்புக்குழுவின் தலைவர் அபுல் ஹசன், உப தலைவர் எஸ்.ஏ.முஹம்மட் அஸ்லம், நிர்வாக உத்தியோகத்தர்கள், பொதுநிறுவன தலைவர்கள், பெண்கள் எனப்பலர் கலந்து கொண்டனர்.
இதன் போது தற்காலத்தில் நடைபெற்று கொண்டிருக்கும் குற்றங்கள், இதனால் ஏற்படும் பாதிப்புகள் எனப்பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
சாய்ந்தமருதில் சட்டவிரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்த சிவில் பாதுகாப்புக்குழு விஷேட கலந்துரையாடல் samugammedia சாய்ந்தமருது 08ம் பிரிவின் சிவில் பாதுகாப்புக்குழுவின் ஒன்றுகூடல் பொலிஸ் உத்தியோகத்தர் எஸ்.அக்பர் ஒருங்கிணைப்பில் புதன்கிழமை(11) சாய்ந்தமருது அல்-ஜலால் பாடசாலையில் நடைபெற்றது.இந்நிகழ்வில் சாய்ந்தமருது பொலிஸ் நிலையப் பரிசோதகர் வை.பி.அய்யூப் தலைமை தாங்கியதுடன் சாய்ந்தமருது 08ம் பிரிவின் கிராம நிலதாரி எ.நஜீபா, சிவில் பாதுகாப்புக்குழுவின் தலைவர் அபுல் ஹசன், உப தலைவர் எஸ்.ஏ.முஹம்மட் அஸ்லம், நிர்வாக உத்தியோகத்தர்கள், பொதுநிறுவன தலைவர்கள், பெண்கள் எனப்பலர் கலந்து கொண்டனர்.இதன் போது தற்காலத்தில் நடைபெற்று கொண்டிருக்கும் குற்றங்கள், இதனால் ஏற்படும் பாதிப்புகள் எனப்பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.