• May 20 2024

மருத்துவர் சிவரூபனுக்கு பளை வைத்தியசாலையில் அமோக வரவேற்பு.....!SamugamMedia

Sharmi / Feb 15th 2023, 11:51 am
image

Advertisement

கிளிநொச்சி மாவட்டம் பச்சிலைப்பள்ளி பிரதேசத்திற்குட்பட்ட பளை பிரதேச வைத்திய சாலையில் கடமையிலிருந்த போது நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சில தினங்களுக்கு முன்னர்  பிணையில் விடுதலை செய்யப்பட்ட மருத்துவர் சிவரூபன் பளை பிரதேச பிரதேச மக்களாலும் மருத்துவமனை ஊழியர்களாலும் மலர் மாலை அணிவிக்கப்பட்டு இன்று வரவேற்பு அளிக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து தனது கடமைகளை அவர் உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.



மருத்துவர் சிவரூபனுக்கு பளை வைத்தியசாலையில் அமோக வரவேற்பு.SamugamMedia கிளிநொச்சி மாவட்டம் பச்சிலைப்பள்ளி பிரதேசத்திற்குட்பட்ட பளை பிரதேச வைத்திய சாலையில் கடமையிலிருந்த போது நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சில தினங்களுக்கு முன்னர்  பிணையில் விடுதலை செய்யப்பட்ட மருத்துவர் சிவரூபன் பளை பிரதேச பிரதேச மக்களாலும் மருத்துவமனை ஊழியர்களாலும் மலர் மாலை அணிவிக்கப்பட்டு இன்று வரவேற்பு அளிக்கப்பட்டது.அதனை தொடர்ந்து தனது கடமைகளை அவர் உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement