• May 07 2024

உள்ளுராட்சி மன்றங்களை மீளழைக்கும் வரைபு - நீதிமன்றிற்கு செல்லும் பெஃப்ரல்! samugammedia

Chithra / Jul 10th 2023, 8:32 am
image

Advertisement

உள்ளுராட்சி மன்றங்களை மீளக் கூட்டுவதற்கான தனிப்பட்ட பிரேரணையாக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள வரைபுக்கு எதிராக இன்றைய தினம் நீதிமன்றில் உண்மைகளை தெரிவிக்கவுள்ளதாக பெஃப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்த சட்டமூலம் அரசியலமைப்பை தெளிவாக மீறுவதாக அதன் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.


இந்த சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டால் அது தவறான முன்னுதாரணமாக அமையும் என பெஃப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

உள்ளுராட்சி மன்றங்களை மீளழைக்கும் வரைபு - நீதிமன்றிற்கு செல்லும் பெஃப்ரல் samugammedia உள்ளுராட்சி மன்றங்களை மீளக் கூட்டுவதற்கான தனிப்பட்ட பிரேரணையாக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள வரைபுக்கு எதிராக இன்றைய தினம் நீதிமன்றில் உண்மைகளை தெரிவிக்கவுள்ளதாக பெஃப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது.இந்த சட்டமூலம் அரசியலமைப்பை தெளிவாக மீறுவதாக அதன் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.இந்த சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டால் அது தவறான முன்னுதாரணமாக அமையும் என பெஃப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement