• May 17 2024

கிளிநொச்சியில் திடீர் சோதனையில் சிக்கிய முக்கிய பொருள்..! ஒருவர் கைது! samugammedia

Chithra / Jul 10th 2023, 8:37 am
image

Advertisement

கிளிநொச்சி - பளையில் கஞ்சா பொதியுடன் நேற்றிரவு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

கிளிநொச்சி பளை பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலிற்கு அமைவாக ஆனையிறவு சோதனைச் சாவடியில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது தனது உடமையில் கஞ்சா பொதியை  வைத்திருந்த குற்றச்சாட்டில் 31 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

கிளிநொச்சி முறிப்பு பகுதியை சேர்ந்த நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.


அவரிடமிருந்து 5kg 990g எடையில் கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

பொலிஸ் விசாரணைகள் இடம்பெற்று வரும் நிலையில், நீதிமன்றில் வழக்கு தொடர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பளை பொலிசார் தெரிவிக்கின்றனர்.


கிளிநொச்சியில் திடீர் சோதனையில் சிக்கிய முக்கிய பொருள். ஒருவர் கைது samugammedia கிளிநொச்சி - பளையில் கஞ்சா பொதியுடன் நேற்றிரவு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கிளிநொச்சி பளை பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலிற்கு அமைவாக ஆனையிறவு சோதனைச் சாவடியில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.இதன்போது தனது உடமையில் கஞ்சா பொதியை  வைத்திருந்த குற்றச்சாட்டில் 31 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.கிளிநொச்சி முறிப்பு பகுதியை சேர்ந்த நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.அவரிடமிருந்து 5kg 990g எடையில் கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.பொலிஸ் விசாரணைகள் இடம்பெற்று வரும் நிலையில், நீதிமன்றில் வழக்கு தொடர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பளை பொலிசார் தெரிவிக்கின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement