ஈழத்திற்காக போராடிய தமிழர்கள் வாழ்வாதரத்திற்காக போராடும் நிலையில் ஈழத்திற்கு வந்து ஒரேஒரு புகைப்படம் எடுத்துச்சென்ற சீமான் எவ்வாறு செல்வச்செழிப்பாக வாழ்வதாக கேள்வி எழுப்பட்டுள்ளது.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் தமிழ் தேசிய அரசியலை எதிர்ப்பவர்கள் சமூக வலைத்தளங்களில் இவ்வாறு பல விமர்சனங்களை முன்வைத்துள்ளனர்.
குறிப்பாக சீமான் அணிந்திருந்த உடை மற்றும் ருத்திராட்சம் தொடர்பாக விமர்சனங்கள் தற்போது பேசு பொருளாகியுள்ளது.
நாம் தமிழர் கட்சியிலுள்ள தம்பிகளுக்கு உணவு வாங்குவதற்கு காசு இல்லை என்றும் ஈரோட்டில் தங்குவதற்கு வீடில்லை தெருவோரங்களில் தூக்குவதாகவும் ஆனால் சீமான் அணியும் உடை 40 ஆயிரம் ரூபா என்றும் தங்க சங்கிலி என செழிப்பாக உள்ளதாக சமூக வலைத்தளங்களில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஈழத்தமிழர்களின் போராட்டத்தையும் சில பேராளிகளின் ஆதரவை பெற்றுக்கொண்டு சிலர் பணம் சம்பாதிப்பதும் போராட்டங்களை மலினப்படுத்துவதுமே தற்போது அதிகரித்து செல்வதை அவதானிக்க முடிகின்றது.
ஈழத்தில் புகைப்படம் எடுத்தவர் செல்வச் செழிப்பாகியுள்ளனர்-போராடிய தமிழர்கள் பிச்சை எடுக்கின்றனர்SamugamMedia ஈழத்திற்காக போராடிய தமிழர்கள் வாழ்வாதரத்திற்காக போராடும் நிலையில் ஈழத்திற்கு வந்து ஒரேஒரு புகைப்படம் எடுத்துச்சென்ற சீமான் எவ்வாறு செல்வச்செழிப்பாக வாழ்வதாக கேள்வி எழுப்பட்டுள்ளது.நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் தமிழ் தேசிய அரசியலை எதிர்ப்பவர்கள் சமூக வலைத்தளங்களில் இவ்வாறு பல விமர்சனங்களை முன்வைத்துள்ளனர்.குறிப்பாக சீமான் அணிந்திருந்த உடை மற்றும் ருத்திராட்சம் தொடர்பாக விமர்சனங்கள் தற்போது பேசு பொருளாகியுள்ளது.நாம் தமிழர் கட்சியிலுள்ள தம்பிகளுக்கு உணவு வாங்குவதற்கு காசு இல்லை என்றும் ஈரோட்டில் தங்குவதற்கு வீடில்லை தெருவோரங்களில் தூக்குவதாகவும் ஆனால் சீமான் அணியும் உடை 40 ஆயிரம் ரூபா என்றும் தங்க சங்கிலி என செழிப்பாக உள்ளதாக சமூக வலைத்தளங்களில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.ஈழத்தமிழர்களின் போராட்டத்தையும் சில பேராளிகளின் ஆதரவை பெற்றுக்கொண்டு சிலர் பணம் சம்பாதிப்பதும் போராட்டங்களை மலினப்படுத்துவதுமே தற்போது அதிகரித்து செல்வதை அவதானிக்க முடிகின்றது.