சிவபூமி அறக்கட்டளையின் ஒழுங்கமைப்பில் யாழ்.நாவற்குழி செம்மணி வாயிலில் அமைக்கப்பட்ட சிவன் கோவிலில் நேற்றையதினம் தைப்பொங்கல் நிகழ்வு முதன்முறையாக இடம்பெற்றது.
சிவபூமி அறக்கட்டளையின் தலைவர் ஆறுதிருமுருகன் தலைமையில் இடம்பெற்ற பொங்கல் நிகழ்வில் சமயத் தலைவர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.