• May 22 2024

யாழ் செம்மணி வாயில் சிவன் ஆலயத்தில் முதன்முறையாக இடம்பெற்ற முக்கிய நிகழ்வு!

Sharmi / Jan 16th 2023, 1:08 pm
image

Advertisement

சிவபூமி அறக்கட்டளையின் ஒழுங்கமைப்பில் யாழ்.நாவற்குழி செம்மணி வாயிலில் அமைக்கப்பட்ட சிவன் கோவிலில் நேற்றையதினம் தைப்பொங்கல் நிகழ்வு முதன்முறையாக இடம்பெற்றது.

சிவபூமி அறக்கட்டளையின் தலைவர் ஆறுதிருமுருகன் தலைமையில் இடம்பெற்ற பொங்கல் நிகழ்வில் சமயத் தலைவர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

யாழ் செம்மணி வாயில் சிவன் ஆலயத்தில் முதன்முறையாக இடம்பெற்ற முக்கிய நிகழ்வு சிவபூமி அறக்கட்டளையின் ஒழுங்கமைப்பில் யாழ்.நாவற்குழி செம்மணி வாயிலில் அமைக்கப்பட்ட சிவன் கோவிலில் நேற்றையதினம் தைப்பொங்கல் நிகழ்வு முதன்முறையாக இடம்பெற்றது.சிவபூமி அறக்கட்டளையின் தலைவர் ஆறுதிருமுருகன் தலைமையில் இடம்பெற்ற பொங்கல் நிகழ்வில் சமயத் தலைவர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement