• Sep 17 2024

கடற்றொழிலாளர்கள் பிரச்சினை குறித்து விரைவில் விவாதம் - எல்.முருகன்! SamugamMedia

Chithra / Feb 27th 2023, 6:38 pm
image

Advertisement

தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் தாக்குதல் தொடர்பாக இருநாட்டு தரப்பில், எதிர்வரும் ஏப்ரல் மாதத்தில் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண முடிவு செய்யப்பட்டிருப்பதாக மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள மத்திய கடல் மீன் வள ஆராய்ச்சி மையத்தில் 

வெள்ளை இறாலின் மரமணு மேம்பாட்டு திட்டம் மற்றும் மீன் நோய்களுக்கான கண்காணிப்பு திட்டத்தை, 

மத்திய மீன்வளத்துறை அமைச்சர் புருசோதம் ரூபாலாவுடன் இணைந்து தொடங்கி வைத்த பின்னர் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.

கடற்றொழிலாளர்கள் பிரச்சினை குறித்து விரைவில் விவாதம் - எல்.முருகன் SamugamMedia தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் தாக்குதல் தொடர்பாக இருநாட்டு தரப்பில், எதிர்வரும் ஏப்ரல் மாதத்தில் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண முடிவு செய்யப்பட்டிருப்பதாக மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள மத்திய கடல் மீன் வள ஆராய்ச்சி மையத்தில் வெள்ளை இறாலின் மரமணு மேம்பாட்டு திட்டம் மற்றும் மீன் நோய்களுக்கான கண்காணிப்பு திட்டத்தை, மத்திய மீன்வளத்துறை அமைச்சர் புருசோதம் ரூபாலாவுடன் இணைந்து தொடங்கி வைத்த பின்னர் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.

Advertisement

Advertisement

Advertisement