• May 02 2024

வெள்ள அபாய எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது...!samugammedia

Anaath / Oct 24th 2023, 5:40 pm
image

Advertisement

நில்வலா கங்கை பகுதிக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது 

குறித்த விடயம் தொடர்பில் நீர்ப்பாசன திணைக்களமீ இவ்வாறு தெரிவித்துள்ளது.

அதன்படி, இன்று செவ்வாய்க்கிழமை (24) காலை முதல் நாளை புதன்கிழமை (25) காலை வரையான 24 மணித்தியாலங்களில் வெள்ள நிலைமை தொடர்பில் அவதானம் செலுத்துமாறு மக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் குறித்த பிரதேசங்களில் உள்ள வீதிகளை பயன்படுத்துவோர் வெள்ள நிலைமை தொடர்பில் அவதானமாக இருக்குமாறும் அந்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெள்ள அபாய எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது.samugammedia நில்வலா கங்கை பகுதிக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது குறித்த விடயம் தொடர்பில் நீர்ப்பாசன திணைக்களமீ இவ்வாறு தெரிவித்துள்ளது.அதன்படி, இன்று செவ்வாய்க்கிழமை (24) காலை முதல் நாளை புதன்கிழமை (25) காலை வரையான 24 மணித்தியாலங்களில் வெள்ள நிலைமை தொடர்பில் அவதானம் செலுத்துமாறு மக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.அத்துடன் குறித்த பிரதேசங்களில் உள்ள வீதிகளை பயன்படுத்துவோர் வெள்ள நிலைமை தொடர்பில் அவதானமாக இருக்குமாறும் அந்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement