சாட்டி மாவீரர் துயிலுமில்லம் தீவக நினைவேந்தல் ஏற்பாட்டுக் குழுவினரின் ஏற்பாட்டில் 26 - 12 - 2022 அன்று பிற்பகல் 2 : 30 மணிக்கு தீவகத்தில் வாழ்கின்ற அறுபது மாவீரர் பெற்றோருக்கான உதவித்தொகை கொடுப்பனவு வழங்கும் வேலணை உச்சிப்பிள்ளையார் கோவில் மண்டபத்தில் நடைபெற்றது.
இச்செயற்பாட்டினை மேற்கொள்வதற்காக வேலணை பாலா ஊடாக அமரர். தரணீகரன் மனோகரன் நினைவாக அவரின் குடும்பத்தினர் மூன்று இலட்ச ரூபாயினை வழங்கியிருந்தனர் .
இந்நிகழ்வில் தீவக நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழுவின் உறுப்பினர்களான மாணிக்கவாசகர் இளம்பிறையன் , கருணாகரன் நாவலன் , கோணேஷ் குயிலன் , அ. கனகையா , தனூபன் , கோபால் , கஜேந்திரகுமார் உட்பட பலரும் கலந்துகொண்டிருந்தனர் .
தீவகத்தில் மாவீரர் குடும்பங்களுக்கு நிதியுதவி சாட்டி மாவீரர் துயிலுமில்லம் தீவக நினைவேந்தல் ஏற்பாட்டுக் குழுவினரின் ஏற்பாட்டில் 26 - 12 - 2022 அன்று பிற்பகல் 2 : 30 மணிக்கு தீவகத்தில் வாழ்கின்ற அறுபது மாவீரர் பெற்றோருக்கான உதவித்தொகை கொடுப்பனவு வழங்கும் வேலணை உச்சிப்பிள்ளையார் கோவில் மண்டபத்தில் நடைபெற்றது. இச்செயற்பாட்டினை மேற்கொள்வதற்காக வேலணை பாலா ஊடாக அமரர். தரணீகரன் மனோகரன் நினைவாக அவரின் குடும்பத்தினர் மூன்று இலட்ச ரூபாயினை வழங்கியிருந்தனர் . இந்நிகழ்வில் தீவக நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழுவின் உறுப்பினர்களான மாணிக்கவாசகர் இளம்பிறையன் , கருணாகரன் நாவலன் , கோணேஷ் குயிலன் , அ. கனகையா , தனூபன் , கோபால் , கஜேந்திரகுமார் உட்பட பலரும் கலந்துகொண்டிருந்தனர் .