• Sep 17 2024

இலங்கையில் மீண்டும் எரிவாயு கசிவு! ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி

Chithra / Jan 25th 2023, 11:28 am
image

Advertisement

புத்தளம் பாலாவி பகுதியில் உணவகமொன்றில் ஏற்பட்ட எரிவாயு கசிவினால் தீப்பற்றியுள்ளது.

இதன்போது அங்கிருந்தவர்கள் உடனைடியாக குறித்த தீயினைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளனர்.

இதன்போது குறித்த தீயில் ஒருவர் பலத்த காயங்களுக்கு உள்ளாகிய நிலையில் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் புத்தளம் பொலிஸார் தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 


இலங்கையில் மீண்டும் எரிவாயு கசிவு ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி புத்தளம் பாலாவி பகுதியில் உணவகமொன்றில் ஏற்பட்ட எரிவாயு கசிவினால் தீப்பற்றியுள்ளது.இதன்போது அங்கிருந்தவர்கள் உடனைடியாக குறித்த தீயினைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளனர்.இதன்போது குறித்த தீயில் ஒருவர் பலத்த காயங்களுக்கு உள்ளாகிய நிலையில் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.சம்பவம் தொடர்பில் புத்தளம் பொலிஸார் தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

Advertisement

Advertisement

Advertisement