இஸ்ரேலுக்கு 3,000 டாங்கி எதிர்ப்பு ஆயுதங்களை ஏற்றுமதி செய்ய ஜேர்மன் அரசாங்கத்தின் முடிவிற்கு எதிராக மனித உரிமை வழக்கறிஞர்கள் வழக்குத் தொடர்ந்தனர்,
காசாவில் இஸ்ரேல் நடத்திய போரில் பெர்லின் இஸ்ரேலுக்கு ஆதரவளித்தது தொடர்பாக இந்த மாதம் தாக்கல் செய்யப்பட்ட இரண்டாவது வழக்கு இதுவாகும்.
காசாவில் இருந்து ஐந்து பாலஸ்தீனியர்கள் கொண்டு வந்த சமீபத்திய வழக்கு, பெர்லினில் உள்ள அரசியலமைப்பு மற்றும் மனித உரிமைகளுக்கான ஐரோப்பிய மையத்தின் (ECCHR) வழக்கறிஞர்கள் மற்றும் பாலஸ்தீனிய மனித உரிமை அமைப்புகளால் ஆதரிக்கப்பட்டது என்று மனித உரிமைகளுக்கான ஐரோப்பிய மையம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது