• May 20 2024

யாழ். மாவட்டத்தில் நாளாந்தம் பொலிஸாரிடம் சிக்கும் 200 பேர் - வெளியான அதிர்ச்சித் தகவல் samugammedia

Chithra / Oct 27th 2023, 8:01 am
image

Advertisement


 

யாழ். மாவட்டத்தில் நாளாந்தம் 200 பேர் போக்குவரத்து பொலிஸாரிடம் பிடிபடுவதாக யாழ். மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் மஞ்சுள தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் - காங்கேசன்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் இருநூறுக்கு பேருக்கு நாளாந்தம் போக்குவரத்து பொலிஸார் தண்டப் பற்றுச்சீற்று வழங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக யாழ்ப்பாண மாவட்டத்தில் தலைக்கவசம் அணியாது செல்வோர், மதுபோதையில் வாகனம் செலுத்துவோர், வீதி நடைமுறைகளை பின்பற்றாமை,

மற்றும் சாரதி அனுமதிபத்திரம் இல்லாது பயணித்தமை, வருமான வரி மற்றும் ஏனைய வாகன சான்றிதழ்களை வைத்திருக்காமை போன்ற குற்றச்சாட்டுகளால் நாளாந்தம் தண்ட பற்றுச்சீட்டு வழங்கப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் தண்டப்பற்றுச்சீட்டு வழங்கப்படுபவர்களில் 10 வீதமானவர்கள் நீதிமன்ற நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவதாகவும் பிரதி பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார்.

யாழ். மாவட்டத்தில் நாளாந்தம் பொலிஸாரிடம் சிக்கும் 200 பேர் - வெளியான அதிர்ச்சித் தகவல் samugammedia  யாழ். மாவட்டத்தில் நாளாந்தம் 200 பேர் போக்குவரத்து பொலிஸாரிடம் பிடிபடுவதாக யாழ். மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் மஞ்சுள தெரிவித்துள்ளார்.யாழ்ப்பாணம் - காங்கேசன்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் இருநூறுக்கு பேருக்கு நாளாந்தம் போக்குவரத்து பொலிஸார் தண்டப் பற்றுச்சீற்று வழங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.குறிப்பாக யாழ்ப்பாண மாவட்டத்தில் தலைக்கவசம் அணியாது செல்வோர், மதுபோதையில் வாகனம் செலுத்துவோர், வீதி நடைமுறைகளை பின்பற்றாமை,மற்றும் சாரதி அனுமதிபத்திரம் இல்லாது பயணித்தமை, வருமான வரி மற்றும் ஏனைய வாகன சான்றிதழ்களை வைத்திருக்காமை போன்ற குற்றச்சாட்டுகளால் நாளாந்தம் தண்ட பற்றுச்சீட்டு வழங்கப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.அத்துடன் தண்டப்பற்றுச்சீட்டு வழங்கப்படுபவர்களில் 10 வீதமானவர்கள் நீதிமன்ற நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவதாகவும் பிரதி பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement