• Sep 20 2024

யாழ். பண்ணைக் கடற்கரையில் மிதந்த பெண்ணின் சடலம்! விசாரணை ஆரம்பம்

Chithra / Feb 9th 2023, 5:00 pm
image

Advertisement

யாழ்ப்பாணம் - பண்ணைக் கடற்கரையில் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இன்று மாலை குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது என தெரியவருகின்றது.

மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாண பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


யாழ். பண்ணைக் கடற்கரையில் மிதந்த பெண்ணின் சடலம் விசாரணை ஆரம்பம் யாழ்ப்பாணம் - பண்ணைக் கடற்கரையில் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.இன்று மாலை குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது என தெரியவருகின்றது.மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாண பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement