• May 09 2024

ஓய்வு பெற்ற மருத்துவர்கள் தொடர்பில் சுகாதார அமைச்சு எடுத்துள்ள அதிரடித் தீர்மானம்..! samugammedia

Chithra / Sep 14th 2023, 4:20 pm
image

Advertisement

ஓய்வு பெற்ற மருத்துவர்களை மீண்டும் சேவைக்கு அழைப்பது தொடர்பான யோசனை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

இதன்படி தற்போது நிலவும் வைத்தியர் பற்றாக்குறைக்கு தீர்வாக ஓய்வுபெற்ற வைத்தியர்களை ஒப்பந்த அடிப்படையில் மீண்டும் சேவையில் இணைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஓய்வு பெற்ற மருத்துவர்கள் தொடர்பில் சுகாதார அமைச்சு எடுத்துள்ள அதிரடித் தீர்மானம். samugammedia ஓய்வு பெற்ற மருத்துவர்களை மீண்டும் சேவைக்கு அழைப்பது தொடர்பான யோசனை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.இதன்படி தற்போது நிலவும் வைத்தியர் பற்றாக்குறைக்கு தீர்வாக ஓய்வுபெற்ற வைத்தியர்களை ஒப்பந்த அடிப்படையில் மீண்டும் சேவையில் இணைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Advertisement

Advertisement

Advertisement