• May 20 2024

கிளிநொச்சியில் குடிநீர் தொகுதிகள் மக்கள் பாவனைக்காக திறந்துவைப்பு...!samugammedia

Sharmi / Sep 14th 2023, 4:43 pm
image

Advertisement

குடிநீர் வழங்கல்  திட்டத்தின் முதல் கட்டமாக 5 குடிநீர் தொகுதிகள் மக்கள் பாவனைக்காக திறந்துவிடப்பட்டது.

கிளிநொச்சி மாவட்ட மக்களுக்கு சுத்தமான குடிநீரை பெற்றுக் கொடுப்பதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டு வந்தது.

அந்த வகையில், கரைச்சி மற்றும் கண்டாவளை பிரதேச செயலக பிரிவுகளில் நிர்மாணிக்கப்பட்ட  குடிநீர் வழங்கல்  திட்டத்தின் முதல் கட்டமாக  5 குடிநீர் தொகுதிகள் மக்கள் பாவனைக்காக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் நேற்று(13) திறந்து வைக்கப்பட்டது.

குறித்த நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் றூபவதி கேதீஸ்வரன், திணைக்கள அதிகாரிகள், கிராம மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.



கிளிநொச்சியில் குடிநீர் தொகுதிகள் மக்கள் பாவனைக்காக திறந்துவைப்பு.samugammedia குடிநீர் வழங்கல்  திட்டத்தின் முதல் கட்டமாக 5 குடிநீர் தொகுதிகள் மக்கள் பாவனைக்காக திறந்துவிடப்பட்டது.கிளிநொச்சி மாவட்ட மக்களுக்கு சுத்தமான குடிநீரை பெற்றுக் கொடுப்பதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டு வந்தது.அந்த வகையில், கரைச்சி மற்றும் கண்டாவளை பிரதேச செயலக பிரிவுகளில் நிர்மாணிக்கப்பட்ட  குடிநீர் வழங்கல்  திட்டத்தின் முதல் கட்டமாக  5 குடிநீர் தொகுதிகள் மக்கள் பாவனைக்காக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் நேற்று(13) திறந்து வைக்கப்பட்டது.குறித்த நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் றூபவதி கேதீஸ்வரன், திணைக்கள அதிகாரிகள், கிராம மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement