• May 20 2024

வெளிநாடுகளில் அசாத் மௌலானாவையும், நீதிபதி சரவணராஜாவையும் பின் தொடரும் புலனாய்வாளர்கள்..! samugammedia

Chithra / Oct 9th 2023, 7:31 am
image

Advertisement

சனல் 4 விவகாரம் தொடர்பில் அதிகமாக பேசப்பட்டு வந்த அசாத் மௌலானா மற்றும் தனது உயிருக்கு அச்சுறுத்தல் என தெரிவித்து நாட்டை விட்டு வெளியேறிச் சென்ற முல்லைத்தீவு நீதிபதி சரவணராஜா ஆகிய இருவரையும் வெளிநாடுகளில் புலனாய்வாளர்கள் பின் தொடர்வதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இதேவேளை, அமரர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலையில் தொடர்புடைய நபரென குற்றஞ்சாட்டப்பட்டு 

பின்னர் விடுதலை செய்யப்பட்ட கஜன் மாமா என்று அழைக்கப்படும் ரங்கசாமி கனகநாயகத்திற்கு ஏற்பட்டது இயற்கை மரணமில்லை எனவும் அரசியல் ஆய்வாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

வெளிநாடுகளில் அசாத் மௌலானாவையும், நீதிபதி சரவணராஜாவையும் பின் தொடரும் புலனாய்வாளர்கள். samugammedia சனல் 4 விவகாரம் தொடர்பில் அதிகமாக பேசப்பட்டு வந்த அசாத் மௌலானா மற்றும் தனது உயிருக்கு அச்சுறுத்தல் என தெரிவித்து நாட்டை விட்டு வெளியேறிச் சென்ற முல்லைத்தீவு நீதிபதி சரவணராஜா ஆகிய இருவரையும் வெளிநாடுகளில் புலனாய்வாளர்கள் பின் தொடர்வதாக செய்திகள் வெளியாகியுள்ளன.இதேவேளை, அமரர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலையில் தொடர்புடைய நபரென குற்றஞ்சாட்டப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்ட கஜன் மாமா என்று அழைக்கப்படும் ரங்கசாமி கனகநாயகத்திற்கு ஏற்பட்டது இயற்கை மரணமில்லை எனவும் அரசியல் ஆய்வாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement