• May 17 2024

சர்வதேச பளு தூக்கும் போட்டியில் இலங்கைக்குப் பெருமை சேர்த்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த புஷாந்தன்! samugammedia

Chithra / Jun 29th 2023, 7:14 am
image

Advertisement

ஹொங்ஹொங்கில் நடைபெற்ற ஆசியா பசுபிக் ஆபிரிக்கா பளு தூக்கும் போட்டியில் இலங்கை சார்பாகக் கலந்துகொண்ட சற்குணராசா புஷாந்தன் ஸ்குவாட் முறையில் 325 கிலோவைத் தூக்கி மூன்றாம் இடத்தைப் பெற்று வெண்கலப் பதக்கத்தைப் பெற்றுள்ளார்.

யாழ்ப்பாணம், தென்மராட்சி பிரதேசத்தைச் சேர்ந்த சற்குணராசா புஷாந்தன் பல போட்டிகளில் கலந்துகொண்டு சாதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


இந்நிலையில், அவர் நேற்று இலங்கை நேரப்படி மாலை 4.30 மணியளவில் நடைபெற்ற ஆசியா பசுபிக் ஆபிரிக்கா பளு தூக்கும் போட்டியிலும் பங்கேற்று சாதித்து நாட்டுக்குப் பெருமை சேர்த்துள்ளார்.

சர்வதேச பளு தூக்கும் போட்டியில் இலங்கைக்குப் பெருமை சேர்த்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த புஷாந்தன் samugammedia ஹொங்ஹொங்கில் நடைபெற்ற ஆசியா பசுபிக் ஆபிரிக்கா பளு தூக்கும் போட்டியில் இலங்கை சார்பாகக் கலந்துகொண்ட சற்குணராசா புஷாந்தன் ஸ்குவாட் முறையில் 325 கிலோவைத் தூக்கி மூன்றாம் இடத்தைப் பெற்று வெண்கலப் பதக்கத்தைப் பெற்றுள்ளார்.யாழ்ப்பாணம், தென்மராட்சி பிரதேசத்தைச் சேர்ந்த சற்குணராசா புஷாந்தன் பல போட்டிகளில் கலந்துகொண்டு சாதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.இந்நிலையில், அவர் நேற்று இலங்கை நேரப்படி மாலை 4.30 மணியளவில் நடைபெற்ற ஆசியா பசுபிக் ஆபிரிக்கா பளு தூக்கும் போட்டியிலும் பங்கேற்று சாதித்து நாட்டுக்குப் பெருமை சேர்த்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement