வடமாகாணத்தின் சிறந்த தடகள வீராங்கனையாக யாழ்பாணத்தைச் சேர்ந்த ஜஸ்யப்பிரியா தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
வடமாகாண விளையாட்டு விழாவில், சிறந்த தடகள வீராங்கனை விருதினை மானிப்பாய் சென்.ஆன்ஸ் றோ.க.த.க பாடசாலை மாணவி செல்வி ஜஸ்யப்பிரியா சூரியகுமார் பெற்றுக்கொண்டார்.
இவர்
• 100m தடகளம் - தங்கம்
• 200m தடகளம் - தங்கம்
• நீளம் பாய்தல் - வெள்ளி
• 100m தடகளம் - வடக்கு மாகாண சாதனை - 13.20 Sec
ஆகிய போட்டிகளில் சாதனைகளை நிகழ்த்தி இந்த விருதினை பெற்றுக்கொண்டுள்ளார்.