பிக்பாஸ் சீசன் 6 தற்போது மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் நேற்றையதினம் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கும் வகையில் இலங்கை போட்டியாளரான ஜனனி பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார்.
இந்நிலையில் ஜனனியின் வெளியேற்றத்தை சற்றும் எதிர்பார்க்காத பிக்பாஸ் ரசிகர்கள் கடும் சோகத்தில் உள்ளனர்.
இவ்வாறானதொரு நிலையில் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய ஜனனிக்கு ஒரு நாளைக்கு ரூ.25 ஆயிரம் பேசப்பட்டிருந்த நிலையில், அவர் தங்கியிருந்த 70 நாட்களுக்கு ரூ.17 லட்சத்துக்கு மேல் சம்பளம் வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதேவேளை அதேவேளை கடந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் இலங்கையில் இருந்து கலந்து கொண்ட போட்டியாளரான லொஸ்லியாவுக்கு மொத்தமாகவே ரூ.5 லட்சம் தான் சம்பளமாக வழங்கப்பட்டதாம்.
இந்நிலையில் இலங்கைப் போட்டியாளரான லொஸ்லியாவை விட இம்முறை பிக்பாஸில் பங்கேற்ற ஜனனி அதிக தொகையை பெற்று லொஸ்லியாவை பின்தள்ளியுள்ளதாக நெட்டிசன்கள் தெரிவிக்கின்றனர்.
அதேவேளை பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய ஜனனிக்கு பல படவாய்ப்புக்கள் காத்திருப்பதாகவும் இந்நிலையில் படவாய்ப்புக்களிலும் லொஸ்லியாவை விட உயர்நிலைக்கு ஜனனி செல்வார் என பிக்பாஸ் ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
பிக்பாஸில் லொஸ்லியாவை பின் தள்ளிய ஜனனி: ரசிகர்கள் மகிழ்ச்சி பிக்பாஸ் சீசன் 6 தற்போது மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் நேற்றையதினம் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கும் வகையில் இலங்கை போட்டியாளரான ஜனனி பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார்.இந்நிலையில் ஜனனியின் வெளியேற்றத்தை சற்றும் எதிர்பார்க்காத பிக்பாஸ் ரசிகர்கள் கடும் சோகத்தில் உள்ளனர்.இவ்வாறானதொரு நிலையில் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய ஜனனிக்கு ஒரு நாளைக்கு ரூ.25 ஆயிரம் பேசப்பட்டிருந்த நிலையில், அவர் தங்கியிருந்த 70 நாட்களுக்கு ரூ.17 லட்சத்துக்கு மேல் சம்பளம் வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.அதேவேளை அதேவேளை கடந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் இலங்கையில் இருந்து கலந்து கொண்ட போட்டியாளரான லொஸ்லியாவுக்கு மொத்தமாகவே ரூ.5 லட்சம் தான் சம்பளமாக வழங்கப்பட்டதாம்.இந்நிலையில் இலங்கைப் போட்டியாளரான லொஸ்லியாவை விட இம்முறை பிக்பாஸில் பங்கேற்ற ஜனனி அதிக தொகையை பெற்று லொஸ்லியாவை பின்தள்ளியுள்ளதாக நெட்டிசன்கள் தெரிவிக்கின்றனர்.அதேவேளை பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய ஜனனிக்கு பல படவாய்ப்புக்கள் காத்திருப்பதாகவும் இந்நிலையில் படவாய்ப்புக்களிலும் லொஸ்லியாவை விட உயர்நிலைக்கு ஜனனி செல்வார் என பிக்பாஸ் ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.